பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்…..
பெண் : நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு
பெண் : மதமும் இல்லை சாதியும் எனக்கு இல்லையே
பகலும் அந்தி மாலையும் தெரிவதில்லையே
உறவு என்றும் ஆயிரம் பேர்கள் வருவார்
எனக்கு ஒரு மாலையை யார்தான் தருவார்
அனுதினம் திருமணம் அனுதினம் திருமணம்
அடுத்து இரவில் மறுமணம்
பெண் : நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்…..
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு
பெண் : விழிகள் உன்னை பார்த்ததும் உதிரம் காணுதே
இதயம் ஒரு நாழிகை அடங்கி போனதே
பெருகும் இந்த காவிரி கானல் நதியா
இதுதான் இந்த பூமியில் காதல் விதியா
பெண் : பிரளயமே……ஏ…….எழுந்ததே…..ஏ……
பிரளயமே எழுந்ததே
நெருப்பு மழையும் பொழிந்ததே
பெண் : நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் ஒரு சுக யாத்திரைக்கு…..ஹோய்
நான் மணமகளே…..
பெண் : ………………………….
ஆண் : சுவரில் உள்ள ஓவியம் அழிந்து போகலாம்
உயிரில் உள்ள ஓவியம் அழிந்து போகுமா
முகத்தை இன்று ஏனடி பெயரில் மறைத்தாய்
மனத்தை இங்கு ஏனடி பொய்யில் எரித்தாய்
ஆண் : இறந்தவன் பிழைத்த பின்
இறந்தவன் பிழைத்த பின்
விஷத்தை எதற்கு கொடுக்கிறாய்
ஆண் : நீ மணமகளே எந்தன் உயிர் காதலியே
ஜென்மம் ஒரு ஏழும் எந்தன் துணை நீயடியே ஹாங்..
பெண் : நான் மணமகளே இந்த ஒரு ராத்திரி…..