மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதொ ஆக
oh ho.. o o.. oh ho ho baby..
oh ho.. o o.. oh ho ho baby.. dont go..
என் கனாவில் உனை அழைத்து செல்கின்றேன்
முன் சொல்லத சில விருப்பம் சொல்கின்றேன்
காதோரமாய் செந்தூரம்
கரைந்து போகும் நம் தூரம்
இருவரும் ஒருவரை மாறுவோம் இனி..
oh ho.. o o.. oh ho ho baby..
oh ho.. o o.. oh ho ho baby.. dont go..
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக
நீ இல்லாமல் இந்த இரவும் விடியாதேய்
நீ வராமல் இந்த கனவும் முடியாதேய்
பூங்கட்றிலே கை கோர்த்து
புதையும் மண்ணில் தோல் சேர்த்து
போகிறோம் போகிறோம், போங்குதேய் நிலா.. ஒ ஒ..
oh ho.. o o.. oh ho ho baby..
oh ho.. o o.. oh ho ho baby.. dont go..
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதொ ஆக
oh ho.. o o.. oh ho ho baby..
oh ho.. o o.. oh ho ho baby.. dont go..