பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : கிச்சிலி சம்பா…
குத்தி எடுத்தேன்…
மொச்சக் கொழம்பும்…
வச்சி எடுத்தேன்…
மாமாவே உனக்காகத்தான்…
பெண் : கிச்சிலி சம்பா…
குத்தி எடுத்தேன்…
மொச்சக் கொழம்பும்…
வச்சி எடுத்தேன்…
மாமாவே உனக்காகத்தான்…
உச்சி மலைக் காத்துல…
உச்சந்தலை வேர்க்குது…
மச்சமுள்ள மாமன…
மல்லுக்கட்ட பார்க்குது…
பச்சப்புள்ள மனசு தாங்கல…
ஒ..ஒ..ஒ…
பந்தி வச்சி பசிய தீர்க்கல…
ஆண் : கிச்சிலி சம்பா…
குத்தி எடுத்தே…
மொச்சக் கொழம்பும்…
வச்சி எடுத்தே…
ஆமாடி அதுக்காகத்தான்…
ம்..ஹாஹாஹா
உச்சி மலைக் காத்துல…
உச்சந்தலை வேர்க்குது…
மச்சமுள்ள பூவத்தான்…
மல்லுக்கட்ட பார்க்குது…
பக்கம் வந்து ஒரசி பார்க்கவா…
ஒ..ஒ..ஒ…
பந்தி வச்சி பசிய தீர்க்கவா…
ஆண் : {மாங்கொழுந்தே பூங்கரும்பே…
மரிக்கொழுந்து நாத்தே…
தாங்கிக்கடி தழுவிக்கடி…
தாழம்பூவு காத்தே…} (2)
பெண் : ஆத்திரத்தில் தொட்டுப்புட்டேன்…
சாத்திரத்தில் விட்டுப்புட்டேன்…
ஆம்பளைய கிள்ளிப்புட்டேன்…
வீம்புபண்ண சொல்லிப்புட்டேன்…
எறைக்காத நீரு…
இது எளம் பஞ்சு தேரு…
உருக்காத தங்கம்…
இனி உனக்காக பொங்கும்…
ஆண் : வெத்தலைய…
நான் கிள்ளிக்கவா…
மத்ததெல்லாம்…
மெதுவா சொல்லிக்கவா…
பெண் : கிச்சிலி சம்பா…
ஆ..கிச்சிலி சம்பா…
குத்தி எடுத்தேன்
மொச்சக் கொழம்பும்…
வச்சி எடுத்தேன்…
மாமாவே உனக்காகத்தான்…
பெண் : {சேலை முட்டி சாஞ்சிபுட்ட…
சிங்கக்குட்டி நீ..தான்…
சேத்தணைக்க காத்திருக்கும்…
தங்கக்கட்டி நான் தான்…} (2)
ஆண் : ஆத்தங்கர முல்லை மொட்டு…
பூத்துருச்சி வெட்கம் விட்டு…
ஆசையில தொட்டுப்புட்டேன்…
நெஞ்சுக்குள்ள ஜல்லிக்கட்டு…
புடிவாத மானே…
ஒரு கடிவாளம் போட்டேன்…
மலை நாட்டுத் தேனே…
ஒன்ன மடிமேல சாச்சேன்…
பெண் : சொக்குப்பொடி…
ஒன்னு வச்சிபுட்ட…
சொக்கி சொக்கி…
அதுல சிக்கிகிட்டேன்…
ஆண் : ஹா..ஹா…
கிச்சிலி சம்பா…
குத்தி எடுத்தே…
மொச்சக் கொழம்பும்…
வச்சி எடுத்தே…
ஆமாடி அதுக்காகத்தான்…
பெண் : உச்சி மலைக் காத்துல…
உச்சந்தலை வேர்க்குது…
மச்சமுள்ள மாமன…
மல்லுக்கட்ட பார்க்குது…
ஆண் : பக்கம் வந்து ஒரசி பார்க்கவா…
ஹான்..ஹான்…
பந்தி வச்சி பசிய தீர்க்கவா…
பெண் : கிச்சிலி சம்பா…
ஆண் : ஹான்..ஆ…
பெண் : குத்தி எடுத்தேன்…
ஆண் : ஒ..ஒ…
பெண் : மொச்ச கொழம்பும்…
ஆண் : ஹான்..ஆ…
பெண் : வச்சி எடுத்தேன்…
ஆண் : ஒ..ஒ…
பெண் : மாமாவே உனக்காகத்தான்…