பாடகர் : மகாலிங்கம்
இசை அமைப்பாளர் : சி. சத்யா
ஆண் : என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன்
நோவாம காக்க
கண் அவிஞ்சி போனதென்ன
ஊர்ராரும் பார்க்க
ஆண் : நல்ல தண்ணி கிணறு
ஒன்னு நொடியில
நஞ்சி பட்டு தூந்தது
என் மடியில
ஆண் : வாழ வந்த தங்கம்
நீயும் வழியில..ஆஆ…
வேரறுந்து விழுந்தது
ஏன் தெரியல
ஆண் : என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன்
நோவாம காக்க
கண் அவிஞ்சி போனதென்ன
ஊர்ராரும் பார்க்க
ஆண் : ஆசையில ஒன் முகத்த
அரும்பா பாத்திருப்ப
பேசயில தேவதையா
குறும்பா பாத்திருப்ப
ஆண் : ஓடி வரும் உன் நடையில்
வெள்ளலைய பாத்திருப்ப
நீ உட்காரும் பேரழகில்
ஓவியத்த பாத்திருப்ப
ஆண் : அத்தனையும் பார்த்த விழி
மூடலையே
கை இருந்தும் கால இருந்தும்
மூச்சு விட தோனலையே
ஆண் : என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன்
நோவாம காக்க
ஆண் : பார்வையில பேசியத
வெச்சிருக்கேன் பத்திரமா
பக்கத்தில நிக்கயிலும்
பாக்கல நீ சத்தியமா
ஆண் : கண்ண கட்டி காட்டுலதான்
விட்டுட்டியே அப்படியே
காலு பட்ட மண்ணுலதான்
சாஞ்ச தென்ன உத்தமியே
ஆண் : பத்து ஜென்மம் வாழ தானே
நீ பொறந்த
பால போல திரிஞ்சி ஏண்டி
பட்டுன்னு வேர் அருந்த
ஆண் : கண்ணுக்குள்ள உன்ன
என் கண்ணுக்குள்ள உன்ன
என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன்
நோவாம காக்க
கண் அவிஞ்சி போனதென்ன
ஊர்ராரும் பார்க்க
ஆண் : நல்ல தண்ணி கிணறு
ஒன்னு நொடியில
நஞ்சி பட்டு தூந்தது
என் மடியில
ஆண் : கண்ணுக்குள்ள
கண்ணுக்குள்ள….ஆஆ…..ஆஆ……