பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
பெண் : நெஞ்சிலே ஆசை வந்தால்….
நீரிலும் தேனூறும் …..ம்ம்….
பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால்….
நீரிலும் தேனூறும் …..ம்ம்….
பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
பெண் : நெல்லிலே மணியிருக்கும்
நெய்யிலே மணமிருக்கும்
நெல்லிலே மணியிருக்கும்
நெய்யிலே மணமிருக்கும்
பெண் : பெண்ணாகப் பிறந்து விட்டால்
சொல்லாத நினைவிருக்கும்
சொல்லாத நினைவிருக்கும்
பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால்….
நீரிலும் தேனூறும்…..ம்ம்….
பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
பெண் : பிள்ளையோ உன் மனது
இல்லையோ ஒர் நினைவு
பிள்ளையோ உன் மனது
இல்லையோ ஒர் நினைவு
பெண் : முன்னாலே முகமிருந்தும்
கண்ணாடி கேட்பதென்ன
கண்ணாடி கேட்பதென்ன
பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
பெண் : சொந்தமோ புரியவில்லை
சொல்லவோ மொழியுமில்லை
எல்லாமும் நீயறிந்தால்
இந்நேரம் கேள்வியில்லை
இந்நேரம் கேள்வியில்லை….
பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால்….
நீரிலும் தேனூறும் …..ம்ம்….
பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்….