பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ரமேஷ் நாய்டு
பெண் : {சுஹி……
பெண் : ஆஆஹ்…..} (3)
ஆண் : ஆஅ……ஆஅ…..ஆஅ……
ஆ……ஆ……ஆஅ…..ஆ…..ஆ…..ஹோய்
பெண் : கண்ணே கண்ணான கண்ணா
பொன்னே பூமேனி வண்ணா
உன்னால் என் வாழ்வில் இன்பம்
பெற வேண்டும்…
பெண் : கண்ணே கண்ணான கண்ணா
பொன்னே பூமேனி வண்ணா
உன்னால் என் வாழ்வில் இன்பம்
பெற வேண்டும்…
குழு : ஐலேசா ஐய்ய்யா ஐலேசா ஐய்ய்யா
ஐலேசா ஐய்ய்யா ஐலேசா ஐய்ய்யா
பெண் : ரத்தினம் போல் முகம் புத்தொளி வீசும்
சித்திரமே கொஞ்சம் சிரித்திடடா
ரத்தினம் போல் முகம் புத்தொளி வீசும்
சித்திரமே கொஞ்சம் சிரித்திடடா
நீ முத்தங்கள் ஆயிரம் கொடுத்திடடா
பெண் : கண்ணே கண்ணான கண்ணா
பொன்னே பூமேனி வண்ணா
உன்னால் என் வாழ்வில் இன்பம்
பெற வேண்டும்…
குழு : ம்ம்ம்ம்ம்ம் ஐய்ய்யா ம்ம்ம்ம்ம்ம் ஐய்ய்யா
ம்ம்ம்ம்ம்ம் ஐய்ய்யா ம்ம்ம்ம்ம்ம் ஐய்ய்யா
பெண் : அள்ளி அள்ளி உன்னை கொஞ்சும் போதிலே
எல்லை மீறி சுகம் பொங்குதடா
அள்ளி அள்ளி உன்னை கொஞ்சும் போதிலே
எல்லை மீறி சுகம் பொங்குதடா
அன்பு வெள்ளத்தில் உள்ளம் நீந்துதடா
பெண் : கண்ணே கண்ணான கண்ணா
பொன்னே பூமேனி வண்ணா
உன்னால் என் வாழ்வில் இன்பம்
பெற வேண்டும்…
பெண் : பிள்ளையாய் நாமும் பொறக்கிற போது
பல பேரு வந்து பாப்பாங்க
பொண்ணா ஆணான்னு கேட்டாங்க
எனக்கு பாவாட டிராயர் கொடுத்தாங்க
பெண் : கண்ணே கண்ணான கண்ணா
பொன்னே பூமேனி வண்ணா
பெண் : உன்னால் என் வாழ்வில் இன்பம்
பெற வேண்டும்…
பெண் : சுஹி……
பெண் : ஆஆஹ்
பெண் : சுஹி
பெண் : ஆஆஹ்…
பெண் : உத்தமன் என்ற முத்திரையோடு
உன் புகழ் ஓங்கிட வேண்டுமடா
உத்தமன் என்ற முத்திரையோடு
உன் புகழ் ஓங்கிட வேண்டுமடா
அதில் என் மனம் மகிழ வேண்டுமடா
பெண் : கண்ணே கண்ணான கண்ணா
பொன்னே பூமேனி வண்ணா
உன்னால் என் வாழ்வில் இன்பம்
பெற வேண்டும்…
பெண் : சுஹி……சுஹி
பெண் : ஆஆஹ்
பெண் : {சுஹி
பெண் : ஆஆஹ்…
பெண் : சுஹி
பெண் : ஆஆஹ்…} (2)