பாடகி : வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : இவள் உனை நினைத்தே போதே
மடக்குவாளய்யா
இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா
பெண் : இவள் உனை நினைத்தே போதே
மடக்குவாளய்யா
இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா
பெண் : நில் மோகினி வந்தாள்……
பார்த்தால் போதும் பரவசமாகும்
நில் மோகினி வந்தாள்……
பார்த்தால் போதும் பரவசமாகும்
பெண் : இவள் உனை நினைத்தே போதே
மடக்குவாளய்யா
இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா
பெண் : ஜோராக அங்கே நின்னு நல்லாப் பாருங்க
தொட்டாக்கச் சுட்டுப்புடுவேன்
இந்தியப் பொண்ணுங்க
சொன்னாலும் வார்த்தை ஒண்ணு
தமிழில் சொல்லுவேங்க
சூடான வார்த்தை எங்கள் தமிழில் தானுங்க
பெண் : நாடுவிட்டு நாடு வந்தேன் நானும் ஒரு நாடோடி
கேடு கேட்ட வேலை செஞ்சா நானும் ஒரு கில்லாடி
நாடுவிட்டு நாடு வந்தேன் நானும் ஒரு நாடோடி
கேடு கேட்ட வேலை செஞ்சா நானும் ஒரு கில்லாடி
பெண் : நில் மோகினி வந்தாள்……
பார்த்தால் போதும் பரவசமாகும்…….
பெண் : இவள் உனை நினைத்தே போதே
மடக்குவாளய்யா
இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா
பெண் : கையோட காசும் பணமும் கொண்டா வந்தீங்க
காணாமல் போனால் என்ன கவலை ஏனுங்க
பொய்யாலே தானே வாழும் உலகம் இதுவுங்க
போராட்டம் தானே உங்க வாழ்க்கை பாதைங்க
பெண் : காலமெல்லாம் கொண்டாடி கட்டியவள் தன்னோடு
கை நிறைய வந்தாலும் வாழ்ந்துவிடு அவளோடு
காலமெல்லாம் கொண்டாடி கட்டியவள் தன்னோடு
கை நிறைய வந்தாலும் வாழ்ந்துவிடு அவளோடு
பெண் : நில் மோகினி வந்தாள்…..
பார்த்தால் போதும் பரவசமாகும்…….
பெண் : இவள் உனை நினைத்தே போதே
மடக்குவாளய்யா
இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா
ஹாஹாஹா …….