பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : இனிய தென்றலே…
இனிய தென்றலே
இரு கைகள் வீசி வா…
இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
ஆண் : கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ
இனிக்கும் தமிழோ
ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ
ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
ஆண் : தரையில் வந்த சொர்க்கம்
என தடுமாறும் நெஞ்சம்
தழுவும் அது நழுவும்
அது அழகின் ஆலயம்
ஆண் : பவழம் போலும் தேகம்
அதில் பசியாறும் மோகம்
இதழ்கள் இவை இரண்டும்
நல்ல அமுத பாத்திரம்…
ஆண் : இளமை என்னும் நாவல்
அவள்தான் அவள்தான்…
ஆ ஆ கனவில் அவை நாளும்
படித்தேன் படித்தேன்
அதை நீ சென்று சொல்லிவா..
ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
ஆண் : கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும்.. இவளோ
இனிக்கும் தமிழோ
ஆஆஅஹாஆஆஆஆஆஆஅ
ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
ஆண் : கருமையான கூந்தல்
நல்ல மலர் தூங்கும் ஊஞ்சல்..
அசைந்து மெல்ல அசைந்து
என்னை அழைக்க வந்தது
ஆண் : நதியில் ஆடும் நாணல்
இவள் இடைக்காட்டும் சாயல்
வளைந்து கொஞ்சம் நெளிந்து
என்னை அணைக்கச்சொன்னது
ஆண் : நடந்தால் வண்ணப்பாதம்
சிவக்கும் சிவக்கும்
நினைத்தால் என் நெஞ்சம் ஹ
தவிக்கும் தவிக்கும்
இதை நான் என்ன என்று சொல்வது
ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
ஆண் : கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும்.. இவளோ
இனிக்கும்.. தமிழோ
ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ ஹஹஹஹ
ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவாஆஆஆஆஆ