பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு..
இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ்
புது இளமை இருக்கு, வயதும் இருக்கு
காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு..ஜாலி பர்ட்ஸ்
பெண் : ஆஹா இனிமை நிறைந்த உலகம் இருக்கு..
இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ்
புது இளமை இருக்கு, வயதும் இருக்கு
காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு..ஜாலி பர்ட்ஸ்
பெண் : அட மன்னாதி மன்னன்மார்களே
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே
அட மன்னாதி மன்னன்மார்களே
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே
பெண் : பறந்தா மேகங்கள் ஒடினால் வானங்கள்
பாடினால் கானங்கள் ஆடுவோம் வாருங்கள்
குழு : ……………………………..
ஆண் : அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ
உனக்கா சொல்லித் தரணும்…ஆ…ஆ…
இது தான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம்
இனி யார் சொந்தம் வரணும் ஏ…ஏ…
ஆண் : அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ
உனக்கா சொல்லித் தரணும்…ஹோ ஹோ ஓ ஓ
இது தான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம்
இனி யார் சொந்தம் வரணும்
ஆண் : இடை தங்கம் நடை வைரம்
இதழ் பவழம் நகை முத்து
நீ விண்ணுலகம் பூந்தோட்டமா …ஆ…ஆ…
பெண் : பருவம் ராகங்கள் அழகே கானங்கள்
சுகமே பாடல்கள் சேருவோம் வாருங்கள்
குழு : ……………………….
ஆண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு..
இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ்
புது இளமை இருக்கு, வயதும் இருக்கு
காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு..ஜாலி பர்ட்ஸ்
குழு : ………………………….
பெண் : ……………………………
ஆண் : கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம்
மூணும் மூணும் பொண்ணுங்க ஆ…ஆ…
பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு
மூணுக்கும் நாலரை கண்ணுங்க..ஆ.ஆ…அ ஹே ஹே
ஆண் : கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம்
மூணும் மூணும் பொண்ணுங்க …
பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு
மூணுக்கும் நாலரை கண்ணுங்க..
ஆண் : ஒரு கட்டு ஒரு வெட்டு ஒரு மொட்டு ஒரு சிட்டு
அந்த மூணுக்கும் நான் ஒருத்தன் மாப்பிள்ளை…..
ஒருத்தி பி.ஏ.யாம் ஒருத்தி எம்.ஏ.யாம்
இரண்டையும் சேர்த்தாக்கா அடுத்தது பாமாவாம்
குழு : ………………………..
பெண் : ஆஹா இனிமை நிறைந்த உலகம் இருக்கு..
இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ்
புது இளமை இருக்கு, வயதும் இருக்கு
காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு..ஜாலி பர்ட்ஸ்