பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…..
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…..
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்…..ம்….
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்….
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்…..
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஆண் : இது தான் முதல் ராத்திரி
ஆண் : இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
பெண் : தலைவா கொஞ்சம் காத்திரு
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
பெண் : தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
ஆண் : மன்மதன் சேனை முன் வரும் வேளை
நீ தானே என்னை காக்கும் மந்திரி
மன்மதன் சேனை முன் வரும் வேளை
நீ தானே என்னை காக்கும் மந்திரி
பெண் : அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி
பெண் : இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
பெண் : கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ சொன்ன மாதிரி
கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ சொன்ன மாதிரி
ஆண் : இதழோ கொடி முந்திரி
அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி
இதழோ கொடி முந்திரி
அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி
ஆண் : இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
ஆண் : திருமுக மங்கை திங்களின் தங்கை
நான் பாடும் நவராக மாளிகை
பெண் : கடல் போல் கொஞ்சும் கை வழி
வந்து சேர்ந்தாள் இந்த காவிரி
ஆண் : இது தான் முதல் ராத்திரி
பெண் : அன்பு காதலி என்னை ஆதரி
பெண் : இது தான் முதல் ராத்திரி
ஆண் : அன்பு காதலி என்னை ஆதரி