பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்
ஆண் : எதிர்ப்பார்த்தேன்
உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ
சொல்வதற்காக அதற்காக………
பெண் : எதற்காக……
ஆண் : அதற்காக……
பெண் : எதிர்ப்பார்த்தேன்
உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ
சொல்வதற்காக அதற்காக………
ஆண் : எதற்காக……
பெண் : அதற்காக……
பெண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….ம்
ஆண் : பனித்துளி படுக்கும் பஞ்சணையாய்
பசும் புல்வெளி இங்கே படர்ந்திருக்க
பெண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்…ம்ம்….ம்ம்….
ஆண் : பனித்துளி படுக்கும் பஞ்சணையாய்
பசும் புல்வெளி இங்கே படர்ந்திருக்க
பெண் : காய் படுத்திருக்கும் தாய் மடியாய்
இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க
காய் படுத்திருக்கும் தாய் மடியாய்
இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க
ஆண் : உன் மடி வேண்டும் நான் படுக்க
பெண் : கண் உறக்கம் இல்லாமல் நான் துடிக்க
ஆண் : எனக்கு உன் மடி வேண்டும் நான் படுக்க
பெண் : கண் உறக்கம் இல்லாமல் நான் துடிக்க
ஆண் : அதற்காக………..
பெண் : எதிர்ப்பார்த்தேன்
ஆண் : ம்ம்……
பெண் : உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ
சொல்வதற்காக அதற்காக………
ஆண் : எதற்காக………
பெண் : அதற்காக….
ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : மலைமுடி வானை அளந்திருக்க
அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க
ஆண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்…ம்ம்….ம்ம்….
பெண் : மலைமுடி வானை அளந்திருக்க
அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க
ஆண் : குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க
நல்ல மடல் விடும் வாழை இண்டம் கொடுக்க
குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க
நல்ல மடல் விடும் வாழை இண்டம் கொடுக்க
பெண் : ஒருவரை ஒருவர் மறைத்திருக்க
ஆண் : அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க
பெண் : நாம் ஒருவரை ஒருவர் மறைத்திருக்க
ஆண் : அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க
பெண் : அதற்காக……….
ஆண் : எதிர்ப்பார்த்தேன்
பெண் : ம்ம்…..
ஆண் : உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ
சொல்வதற்காக அதற்காக………
பெண் : எதற்காக ………..
ஆண் : அதற்காக….
பெண் : {ம்ம்…..ம்ம்….
ஆண் : ம்ம்…..ம்ம்…..} (2)