என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
காலோடு மீன் வந்து மோதிடும் சுகத்தை
கண்களில் கூறடியோ
கருத்த கூந்தலில் மேனியை மூடி
கரையில் ஏறடியோ
நீரினில் ஆடிடும் பூவினை காணட்டும்
நேருக்கு நேரடியோ ஓ...
நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை
வென்றவர் யாரடியோ
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
பொன்னான கைகளை மேற்புறம் தூக்கி
கும்பிடு போடடியோ
புதிய கண்ணனின் கோபியை போலே
உடையை கேளடியோ
லீலைகள் செய்தவன் சேலையை தந்தால்
நான் கொஞ்சம் வேறடியோ...
நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை
வென்றவர் யாரடியோ
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ