பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
ஆண் : எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் இன்பமே ஓடிவா
பெண் : தன்னை மறந்த நிலையில் இசை பாடும்
உல்லாசம் கொண்டாடும் தன்மையே நியாயமா
ஆண் : எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் இன்பமே ஓடிவா
ஆண் : மனம் நாடிய மங்கை வந்தபின்
தன்னை மறப்பதும் தவறே ஆகுமோ
பெண் : தன்னை மறப்பது முறையே ஆயினும்
எனதன்பே பொறுமையே வேணுமே
ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ
ஆண் : உந்தன் சொல்லையும் மீறேன் என் அன்னமே
ஆண் : எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் காதலின் ஜோதியே
ஆண் : உனதன்பெனும் படகின் துணையினால்
இனி ஆனந்தக் கரையே காணுதே
பெண் : துணையாகிய உமது சொல்லினால்
அணை மீறிய வெள்ளம் பாயுதே
இருவர் : இணையாகிய இன்பம் காணுவோம்
எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் காதலின் ஜோதியே
எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் காதலின் ஜோதியே
ஆஆஆஅ…..ஆஅ…….ஆஆ……ஆஆஅ…..ஆஆ……ஆஆ….ஆஅ….
ஆஆஆஅ…..ஆஅ…….ஆஆ……ஆஆஅ…..ஆஆ……ஆஆ….ஆஅ….