பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழந்தை ஸ்ரீதேவி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தாய் தந்தை யாரும் இன்றி
தவிக்கும் மானே
நான் கூட ஏங்குகின்றேன்
உனைப் போல் தானே
ஆண் : தாய் தந்தை யாரும் இன்றி
தவிக்கும் மானே
நான் கூட ஏங்குகின்றேன்
உனைப் போல் தானே
ஆண் : பாசத்தை தேடி நிற்கும்
பனிப் பூந்தேனே
தேடாமல் நான் இருப்பேன்
உறவாய் தானே
ஆண் : பட்டுப் பூச்சி போலே
தினம் வட்டம் போடும் பாப்பா
செல்லப் பிள்ளை போலே நான்
சொல்லும் பேச்சை கேப்பா
பாட்டெடுத்து நான் படிக்க
பூப்போல் பூப்பா
ஆண் : அன்னக் கிளி நீ சிரிக்க
நான் படிப்பேன் ராகம்
வண்ணச் செண்டு
வாசம் எல்லாம்
நீ சிரிச்சா வீசும்
குழந்தை : ஜிம்கு ஜிக்கான்…
ஜிம்கு ஜிக்கான்…
குழந்தை :
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஆண் : அன்னக் கிளி நீ சிரிக்க
நான் படிப்பேன் ராகம்
வண்ணச் செண்டு
வாசம் எல்லாம்
நீ சிரிச்சா வீசும்
ஆண் : தத்தித் தத்தி ஆடும்
இந்த தங்க மணித் தேரு
முத்து நகை தான்
எனக்கு முக்கனியின் சாறு
ஆண் மற்றும் குழந்தை :
{ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)