பாடகர்கள் : சரண்யா ஸ்ரீநிவாஸ், ஐஸ்வர்யா
மற்றும் சஹானா நிரேன் குமார்
இசையமைப்பாளர் : ஷபிர்
பெண் : அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
குழு : ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் : அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
பெண் : யாதும் வசப்படும்
நாழிகை கூடும்
யாவரும் துணை என மாறிட நேரும்
பெண் : கூடிடும் வாழ்விதை
இந்நாள் உணரும்
வாடிடும் நிலையிலும் பூக்கள் சிரிக்கும்
பெண் : அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
குழு : {ஹோ ஹோ ஹோஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ} (2)
பெண் : தனக்கென்ன தனக்கென்ன
நித்தமும் ஓடும்
சுயநல வாழ்வு மொத்தமும் பாரம்
அடுத்தவன் சிரிப்பில் இறைவனை காணும்
இதயத்தின் அன்பில் தெய்வம் வாழும்
பெண் : இதயத்தின் அன்பில் தெய்வம் வாழும்
பெண் : பிள்ளையின் அழுகுரல்
கேட்டதும் போதும்
தாயின் மார்பது தானாய் ஊறும்
சக ஒரு மனிதனின் துயரம் பூக்கும்
அன்பால் உலகம் அழகாய் மாறும்
குழு : ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : ஏலே ஏலே ஏ லே ஏ லே ஏ லே
ஏலே ஏலே ஏ லே ஏ லே ஏ லே
பெண் : அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
பெண் : உயிர்நிலைதானே உயிர்நிலைதானே
பெண் : அன்பிற்கில்லை அடைகுந்தாழே
பெண் : யாதும் வசப்படும்
நாழிகை கூடும்
யாவரும் துணை என மாறிட நேரும்
பெண் : கூடிடும் வாழ்விதை
இந்நாள் உணரும்
வாடிடும் நிலையிலும் பூக்கள் சிரிக்கும்
பெண்கள் : அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே