பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : மாப்பிள்ளை நல்ல புள்ள
குழு : ஆமாமா… ஆமா… ஆமா…
பெண் : மணப்பொண்ணு சின்ன புள்ள
குழு : ஆமாமா… ஆமா… ஆமா…
பெண் : மனம்போல் இணைஞ்சது
மாலையும் விழுந்தது
குழு : ஆமாமா… ஆமா… ஆமா…
பெண் : கனவும் பலிச்சது
கல்யாணம் முடிஞ்சது
குழு : ஆமாமா… ஆமா… ஆமா…
குழு : இது தாந்த தந்தன
தாந்த தந்தன தாந்த தந்தன பாடு
தாந்த தந்தன
தாந்த தந்தன தாந்த தந்தன பாடு
ஓஓலலலல…….
ஆண் : அடி கான கருங்குயிலே
கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு
கைராசி பாக்க போறேன்
ஆண் : இனி மனசெல்லாம்
மத்தாப்பு போல
மலராக தூவும்அம்மா
இனி வருங்காலம்
துன்பங்கள் நீங்கி
மலர்மாலை போடும்அம்மா
ஆண் : அடி கான கருங்குயிலே
கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு
கைராசி பாக்க போறேன்
ஆண் : ஜாதி ஆண் ஜாதி
இவ உன் பொஞ்சாதி
இனிமே வேரேதும் ஜாதியில்லை
பாதி உன் பாதி
மானம் மருவாதி
நாலும் காப்பாத்தும் கன்னி புள்ள
ஆண் : சொன்னத கேளு
மன்னவன் தோளு
இன்பத்த காட்டும் பாரு புள்ள
சிந்திச்சி பார்த்து சொந்தத்த சேர்த்து
பெத்துக்க வேணும் முத்துப் புள்ள
ஆண் : நீதானில்லாது நேரம் செல்லாது
சேர எப்போதும் வீட்டுக்குள்ள
பாலும் நல்லால்ல பழமும் நல்லால்ல
பசிக்கும் வேறேதோ ஏக்கத்துல
அடி பரிமாரு மச்சான பாத்து
பாய் போட்ட கூட்டுக்குள்ள
ஆண் : அடி கான கருங்குயிலே
கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு
கைராசி பாக்க போறேன்
ஆண் : இனி மனசெல்லாம்
மத்தாப்பு போல மலராக தூவும்அம்மா
இனி வருங்காலம்
துன்பங்கள் நீங்கி
மலர்மாலை போடும்அம்மா
ஆண் : பாசம் அன்போடு
பழகும் பண்போட
நாளும் நீயெந்தன் நெஞ்சுக்குள்ள
காதல் கல்யாணம் கலந்த பின்னால
கண்ணே இனி உந்தன் கண்ணுக்குள்ள
ஆண் : சந்தனம் போல
குங்குமம் போல
சங்கமம் ஆகும் ராசா கண்ணு
வந்தது வேள தந்தது மால
கேட்டது யாரு சின்ன பொண்ணு
ஆண் : இனிமே ரெண்டல்ல
இதயம் ஒன்னாச்சு
இரவும் பகலெல்லாம் இன்பம் உண்டு
நெனச்சா நெஞ்செல்லாம்
நெறஞ்சு பொங்காதோ
நெதமும் சுகம்முண்டு சொர்கம் உண்டு
ஒரு எலப் போட்டு போடாத சோறு
எடுக்கும்…முன் நேரம் இன்று
ஆண் : அடி கான கருங்குயிலே
கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு
கைராசி பாக்க போறேன்
ஆண் : இனி மனசெல்லாம்
மத்தாப்பு போல மலராக தூவும்அம்மா
இனி வருங்காலம்
துன்பங்கள் நீங்கி மலர்மால போடும்அம்மா
ஆண் : அடி கான கருங்குயிலே
கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு
கைராசி பாக்க போறேன்