கொரோனோவை 2மணி நேரத்தில் குணப்படுத்தும் மருத்து கண்டுபிடிப்பு!
இந்தோனேசியா நாட்டில் இப்போது கொரோனோவை 2மணி நேரத்தில் குணப்படுத்தும் மருத்துவத்தை கண்டுபிடித்துள்ளனர். ஒரு இளநீரில், ஒரு டீ ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் தேன், மற்றும் பாதி எலுமிச்சைபழச்சாறு சேர்த்து குடிக்கின்றனர். குடித்த 2மணி நேரத்திற்கு பிறகு கொரானோவிலிருந்து குணமடைகிறார்கள்.
இதை ஒரு முறை மட்டுமே குடித்து விட்டு, 3நாட்களுக்குப் பிறகு கோவிட் சோதனைக்குச் சென்றால், அவர்களுக்கு முடிவுகள் நெகடிவ்வாக இருக்கின்றன. இதை அனைவரும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை முயற்சி செய்கிறார்கள். இந்தோனேசியாவில் இப்போது மிகவும் பிரபலமாக உள்ள இந்த மருத்துவம், மலேசியா வரை பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?